பணம் செலுத்தும் போது கவனிக்க... |
நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க! (dharanishpub@gmail.com or 9444086888). மேலும் விவரங்களுக்கு பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும். |
எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் மூலம் 2024ஆம் ஆண்டில் முதல் கட்டமாக 100 நூல்களை பல்வேறு நூல் பிரிவுகளில் வெளியிட உள்ளோம். ஆகவே நூலாசிரியர்கள் தங்களின் நூல்களைப் பதிப்பிக்க எம்மை தொடர்பு கொள்ளவும். பேசி/வாட்சப்: 9444086888 (தற்போது அச்சுக்கு தேர்வாகியுள்ள நூல்கள்: 5) |
|
தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள் |
குறிஞ்சி மலர் பதிப்பு: டிசம்பர் 2018 விலை: ரூ.225/- தள்ளுபடி விலை: ரூ.200/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) பக்கங்கள்: 320 பிரிவு: புதினம் (நாவல்) ISBN: 978-93-85594-21-2 நூல் குறிப்பு:அரவிந்தன், பூரணி இருவரும் ஒரு காலகட்டத்தின் பிரதிநிதிகள். இந்த கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் நிறையப்பேர் தங்கள் குழந்தைகளுக்கு பூரணி, அரவிந்தன் என்றே பெயர் வைத்தனர் என்பதிலேயே இந்த நாவலின் வெற்றி அடங்கிவிடுகிறது. அந்த அளவுக்கு லட்சியவாதத்தை இந்தப் பாத்திரப்படைப்புகள் மூலம் நா.பா. பிரதிபலித்திருக்கிறார். காலத்தைக் கடந்தும் இந்த நூல் இன்றளவும் மிகச் சிறந்த படைப்பாக மிளிர்கிறது. பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |